பெற்றோர் பங்கேற்பு
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முதல் ஆசிரியராக இருக்க வேண்டும். தமிழ் ஏன் படிக்கவேண்டும் என்பதையும் அதன் அவசியத்தையும் உணர்த்த வேண்டும். தமிழ்ப் பள்ளிக்கு வரும் ஆர்வத்தைக் கூட்ட வேண்டும். தினமும் வாசிக்கும் , எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வாக்கியங்களை தவறில்லாமல் படித்து அதன் பொருளை உணரச் செய்யவேண்டும். இலக்கணமும் , வாக்கிய வாசிப்பும் அடுத்தடுத்த நிலைக்கு செல்வதற்கு முதற்படி என்பதை உணர்த்த வேண்டும்.
Comments
Post a Comment