ஆசிரியரின் கடமைகள்
எத்தனை மொழி படித்தாலும் தாய்மொழி தமிழ் தான் சிறந்தது என்ற உணர்வையூட்ட. தமிழ் ஒரு தொன்மையான , அழகான , இளமையான மொழி என்பதை மனதில் பதியவைக்க. உலகில் இன்றும் பேச்சு வழக்கில் இருக்கும் ஒரே செம்மொழி தமிழ் தான் என்பதை மகிழ்வுடன் நினைவூட்ட. தமிழின் இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் மற்றும் நூல்களை அறியச் செய்தல். தமிழ் ஏன் செம்மொழி என்பதை எடுத்துக்கூற. தமிழில் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்க. தமிழ்மொழியை ஏன் படிக்கவேண்டும் என்பதை உணர்த்த.